1,080 வைத்தியர்கள் புதிதாக நியமனம்!!!


நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் வகையில் 1,080 வைத்தியர்கள் புதிதாக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நியமனக் கடிதங்கள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் நேற்று (26) செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. 

இதில் பெரும்பாலன வைத்தியர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.