சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
அங்கு அவரிடமிருந்து 150 மிலி கிராம் கொன்ட 168 மாத்திரைகள் கைது செய்யப்பட்டதுடன் குறித்த மருந்தகத்துக்கு உரிமை அட்டைகள் இல்லாததால் உணவு மற்றும் மருந்து நிர்வாக வாரியத்தில் அதிகாரிகளினால் மருந்தகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் மற்றும் போதை மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக முலங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Post a Comment