இன்று முதல் பெண்களுக்கு தனியான ரயில் பெட்டிகள்!

 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கவினால் பெண்களுக்கென தனியான பெட்டிகள் கொண்ட ரயில் பெட்டிகளுடன் “ஒபீஸ் றயில்” சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவும் கலந்து கொண்டார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.