முஸ்லிம் குழுக்கள், தமிழ் கூட்டமைப்பினால் நாட்டுக்கு பாரிய ஆபத்து உருவாகிறது அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவிப்பு


முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்­க­ளி­னாலும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னாலும் நாட்­டுக்கு பாரிய ஆபத்து ஏற்­படும் சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்கள், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி என்­ப­னவற்றின் தேவைக்­கேற்ப நாட்டை அழி­வுக்­குள்­ளாக்க ஒரு போதும் இட­ம­ளிக்க முடி­யாது. இவர்­க­ளி­ட­மி­ருந்து நாட்டை பாது­காக்­கு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுக்­கிறோம். என சிங்­களே விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அக்­மீ­மன தயா­ர­த்ன தேரர் தெரி­வித்தார்.
தெஹி­வளை பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற சிங்­களே விடு­தலை முன்­ன­ணியின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது:


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.