துரித கிராமிய வசந்தம்- 2020 திட்டத்தின் ஊடாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைபவம் இன்று இம்ரான் MP தலைமையில்!!!


துரித கிராமிய வசந்தம்- 2020 திட்டத்தின் ஊடாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைபவம் இன்று இம்ரான் MP தலைமையில்

15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட 35 விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிண்ணியா நகர பிதா கௌரவ நளீம்,பிரதேச சபை உதவி தவிசாளர் கௌரவ பாஸித்,நகரசபை உறுப்பினர் கௌரவ ரிஸ்வி,பிரதேச சபை உறுப்பினர் கௌரவ தௌபீக் ,வேட்பாளர் கால்தீன்,விளையாட்டு கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.