பதுளை, யாலகமுவ குடி நீர் வழங்கல் திட்டம் அமைச்சர் ஹக்கீம் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பதுளை, யாலகமுவ குடி நீர் வழங்கல் திட்டம் அமைச்சர் ஹக்கீம் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. 

பதுளை மாவட்டம், யாலகமுவ குடிநீர் வழங்கல் திட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் இன்று
 (19) பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. 

54.6 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 260 குடும்பங்கள் பயனடையவுள்ளன.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.